Posts

Showing posts from June 13, 2009

உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே!!

நாள் : 14.06.2009 ஞாயிறு 4:00- PM T PM To 9:00 PM இடம்: PLASHET SCHOOL { OLD BUILDING }Plashet Grove, East Ham, LONDON E6 1DG சிறப்பு விருந்தினர் Dr, M.H.ஜவாஹிருல்லாஹ் { தலைவர் தமுமுக } சிறப்புப் பேச்சாளர்கள்: மெளலவி S.கமாலுதீன் மதனி { அமீர் JAQH,தமிழ்நாடு } மெளலவி ஹாபிழ் யஹ்யாஅஷ்ஷெய்க் M.மன்சூர் நளீமிமெளலவி H.M.மின்ஹாஜ் இஸ்லாமிய அழைப்புப் பணி மையம் லண்டன்

லண்டனில் த.மு.மு.க தலைவர்

Image
தமிழகத்தில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று மாநிலத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் சேவைகள் செய்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இந்திய எல்லையைத் தாண்டி வெளிநாட்டின் பல பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரிட்டன் பயணம் செய்துள்ள தமுமுக தலைவர் முனைவர் ஜவஹிருல்லாஹ் அவர்கள் லண்டனில் வசிக்கும் நமது சமுதாயத்தவர்கள் ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு அமர்வுகளில் மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.