வழக்கறிஞராக வேண்டுமா?

சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கவும், மனித உரிமைகளைக் காத்திடவும் துடிப்புள்ள வழக்கறிஞராக ஆசையா? உங்களுக்கு உதவ தமுமுக மாணவரணி தயாராக இருக்கிறது. சட்டக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ஆலோசனையும், தகுதியுள்ள ஏழை மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கல்விக் கட்டணமும் இலவசமாய் வழங்கப்பட்டு வருகின்றன.
தொடர்புக்கு :
காஞ்சி மு. ஜைனுல் ஆபிதீன் M.A., B.L.,
(மாநில மாணவரணி செயலாளர்)
செல் 99942 92932

Comments

Popular posts from this blog

துறைமுகத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி

லண்டனில் த.மு.மு.க தலைவர்